Posts

Showing posts from December, 2024

திருக்கடையூர் சிவபெருமானின் அட்ட வீரட்டேஸ்வரர் தலம்

Image
சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்றாகும்.  நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.  எமனை உதைத்த காலசம்ஹார மூர்த்திக்கு தனி சன்னிதி உள்ளது. அம்பாளின் திருநாமம் அபிராமி. பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெரு மானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான், பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றைக்கொடுத்து இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார்.  சிவபெருமான் கட்டளைப்படி பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப்பார்த்தார். திருக்கடவூரில் தான் வில்வ விதையில் இருந்து முளை வந்தது. இதனால் இந்தப்பகுதிக்கு வில்வவனம் என்ற பெயர் ஏற் பட்டது. சாகாவரம் தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர்.  அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாத தேவர்கள் அதை குடத்தில் வைத்து எடுத்துக்கொ...

திருக்கோவிலூர் சிவனின் அட்டவீரட்டேஸ்வரர் தல வரலாறு

Image
தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர். சிவனின் அட்டவீரட்டேஸ்வரர் தலங்களில் ஒன்று.. வீரட்டேஸ்வரர் கோயில் வரலாறு.  திருக்கோவலூர் ( திருக்கோயிலூர்) இன்று 28/6/2020 ஞாயிறு பதிவு செய்து வணங்குகின்றோம் . நமது முகநூல் நண்பர் திருப்பூர் நண்பர் ஐயா அவர்களுக்கு இன்று காலை முதல் காய்ச்சல் இருந்து வருகின்றது !அவர் என்னிடம் திருக்கோவிலூர் பைரவர் படம் போட சொல்லி பிரார்த்தித்து கொள்ள வேண்டினார் !நாம் அனைவரும் அவருக்வலூர் ( திருக்கோயிலூர் ) மூலவர் – வீரட்டேஸ்வரர் ( அந்தகாந்தர் ) அம்பாள் – சிவானந்தவல்லி ( பெரியநாயகி , பிருஹன்நாயகி ) தலமரம் – வில்வமரம் , சரக்கொன்றை தீர்த்தம் – தென்பெண்ணையாறு ( தட்சிண பிணாகினி ) புராண பெயர் – அந்தகபுரம் , திருக்கோவலூர் ஊர் – திருக்கோவிலூர் மாவட்டம் – விழுப்புரம் மாநிலம் – தமிழ்நாடு பாடியவர்கள் – அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் • தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் 11 வது தலம் இது • அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம் • தென்பெண்ணையாற்று பாலத்தைக்கடந்து ஊருள் சென்று , கடலூர் – பண்ர...