Posts

Showing posts from May, 2023

வாகீசர் தசகாரிய வாசியோகம்

குரு ஆடலரசன் ஐயாவின் முகநூல் பக்கத்தில் உள்ள முழு காணொளிகள்  https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/435834736840995/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/435842763506859/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/436507316773737/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/437650306659438/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/437650306659438/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/438451016579367/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/440014269756375/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/444118536012615/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/455508444873624/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/782748475436077/?mibextid=NzXCef

பிரபஞ்ச நாயகன் சிவபெருமானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 பிரபஞ்ச நாயகன் சிவபெருமானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்  1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர். 3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன? நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர். 4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம். 5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ? தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.] 6. படைத்தலாவது யாது? ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல். 7. காத்தலாவது யாது? தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல். 8....